Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகரிடம் பணம் பறித்து மோசடி செய்த பெண் காவலர்… நீதிமன்றக் காவல்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:16 IST)
மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் வசந்தி என்பவர் வணிகர் ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி, இளையான்குடியைச் சேர்ந்த வணிகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் புகார் கொடுக்கவே வசந்தி தலைமறைவானார். இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் ஒரு நாள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments