Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகரிடம் பணம் பறித்து மோசடி செய்த பெண் காவலர்… நீதிமன்றக் காவல்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:16 IST)
மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் வசந்தி என்பவர் வணிகர் ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி, இளையான்குடியைச் சேர்ந்த வணிகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் புகார் கொடுக்கவே வசந்தி தலைமறைவானார். இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் ஒரு நாள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments