Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? இன்று முடிவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:07 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தீப திருவிழா நடத்துவது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு திருவண்ணாமல தீபத்திருவிழா நடைபெறுமா என்பது சந்தேகமாக இருந்தது. மகா தீபத் திருவிழா மற்றும் தேரோட்டம் ஆகியவற்றை நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிசத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பதிலளித்த கோயில் நிர்வாகம் இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறை ஆகியவர்களுடன் ஆலோசனை நடத்தி இன்று முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments