பாஜகவின் பழங்குடியின் வேட்பாளர் திரெளபதி முர்மு: திருமாவளவன் ரியாக்சன் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:17 IST)
பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ட்டிபிகேட் நெக்ஸ்ட்!.. அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க போகும் விஜய்!..

ஜெயக்குமாரை தோற்கடித்த ஆட்டோ டிரைவர்!.. ராயபுரத்தில் வெற்றி பெற்ற தவெக!..

பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி!.. போட்றா வெடிய!..

பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி!.. தவெகவினர் கொண்டாட்டம்!...

கொளத்தூரில் முக ஸ்டாலின் தோல்வி!.. திமுகவினர் ஷாக்!...

அடுத்த கட்டுரையில்
Show comments