பாஜகவின் பழங்குடியின் வேட்பாளர் திரெளபதி முர்மு: திருமாவளவன் ரியாக்சன் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:17 IST)
பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

அடுத்த கட்டுரையில்
Show comments