Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் பழங்குடியின் வேட்பாளர் திரெளபதி முர்மு: திருமாவளவன் ரியாக்சன் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:17 IST)
பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments