Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:47 IST)
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இன்று முதல் போட்டி  இரவு ஏழுமணிக்கு தொடங்கியுள்ளது.

இதில், வெற்றி பெற்றால் இந்திய அணி பெரும் 10 வது தொடர் வெற்றியாகும்.

மேலும், இப்போட்டியில் ரோஹித் சர்மா, 37 ரங்கள் எடுத்தால் டி-20 போட்டியில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புண்டு.

ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்தால் குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபருடன் ( 26) சாதனையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments