Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:47 IST)
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இன்று முதல் போட்டி  இரவு ஏழுமணிக்கு தொடங்கியுள்ளது.

இதில், வெற்றி பெற்றால் இந்திய அணி பெரும் 10 வது தொடர் வெற்றியாகும்.

மேலும், இப்போட்டியில் ரோஹித் சர்மா, 37 ரங்கள் எடுத்தால் டி-20 போட்டியில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புண்டு.

ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்தால் குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபருடன் ( 26) சாதனையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments