Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கடும் குளிர் நிலவுமா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (17:32 IST)
கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதுவும் தெரிவிக்கவில்லை என விளக்கம். 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அது தவறான தகவல், கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதுவும் தெரிவிக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை வானிலை இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments