Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாஸின் பதவி இருக்குமா? பறிபோகுமா..?

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (19:03 IST)
ஆளும் அதிமுக அரசின் தயவால் தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமெடி நடிகர் கருணாஸ்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் காவல் துறை உயை அதிகாஅர் ஒருவரை தரக்குறைவாக பேசியதால் அவர் கைது நடவடிக்கை பாய்ந்தது.இதனையடுத்து போலீஸ்ஸார் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
 
அதன் பின்பு ஐ.பி.எல்.போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த கருணாஸ் தன் மீது இருமுதல்வர்களும் பொய்வழக்கு போட்டு தன்னை பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூவத்தூர் தொடர்பான உண்மையை கூறவும் தாயாராக இருப்பதாகவும் தைரியமாக பேசினார்.
 
இந்நிலையில் நெற்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் ஆலோசனைநடத்தியதாக தெரிகிறது .
 
அதன் படி எம்.எல்.ஏ.கருணாஸின் கீது நடவடிக்கை மற்றும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று செய்திகள்வெளியாகிறது.
 
அ.தி.மு.க.கட்சி சார்பில் கருணாஸ் போட்டியிட்டு ஜெயித்திருந்ததால், கட்சி சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments