Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜ்க்கு டி.ஜி.பி பதவி உயர்வா?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (05:11 IST)
சென்னை மாநகர கமிஷனராக பணிபுரிந்து வரும் ஜார்ஜ் அவர்களுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று மாறியபோது, ஜார்ஜ் அவர்கள் சசிகலா அணிக்க் ஆதரவாக செயல்பட்டதாகவும், அந்த விசுவாசத்திற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜ், டிஜிபியாக பதவியுயர்வு பெற்றால் அவருக்கு பதிலாக சென்னை மாநகர கமிஷனராக சஞ்சய் அரோரா நியமிக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

அதேபோல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன், சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் இவர் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த  அறிவிப்பு மிக விரைவில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments