Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜ்க்கு டி.ஜி.பி பதவி உயர்வா?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (05:11 IST)
சென்னை மாநகர கமிஷனராக பணிபுரிந்து வரும் ஜார்ஜ் அவர்களுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று மாறியபோது, ஜார்ஜ் அவர்கள் சசிகலா அணிக்க் ஆதரவாக செயல்பட்டதாகவும், அந்த விசுவாசத்திற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜ், டிஜிபியாக பதவியுயர்வு பெற்றால் அவருக்கு பதிலாக சென்னை மாநகர கமிஷனராக சஞ்சய் அரோரா நியமிக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

அதேபோல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன், சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் இவர் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த  அறிவிப்பு மிக விரைவில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments