அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது - துரைமுருகன்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (16:22 IST)
வேலூர் மாவட்ட மேற்கு மாவட்ட  திமுக அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
 
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் நடக்கும் தேர்தல் இது. இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் வாழ்வா சாவா என்பது போன்றது. நாம் வெற்றி பெற்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியே நடக்கும். அதுமட்டுமல்லாமல் யெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.
 
ஆனால் இபிஎஸ்,ஓபிஎஸ் போன்றவர்கள் பணத்தால் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments