Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது - துரைமுருகன்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (16:22 IST)
வேலூர் மாவட்ட மேற்கு மாவட்ட  திமுக அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
 
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் நடக்கும் தேர்தல் இது. இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் வாழ்வா சாவா என்பது போன்றது. நாம் வெற்றி பெற்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியே நடக்கும். அதுமட்டுமல்லாமல் யெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.
 
ஆனால் இபிஎஸ்,ஓபிஎஸ் போன்றவர்கள் பணத்தால் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

அடுத்த கட்டுரையில்
Show comments