கொடுக்காப்பள்ளி மரம் நன்கு வளர்ந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் அடுத்துள்ள தாந்தோன்றிமலை அரசுகலைக்கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழா நிகழ்ச்சியில், அனைத்து தரப்பு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில் மணவாசி அரசு நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி அவர்களுக்கு பழம் தரும் கொடுக்காப்பள்ளி மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. இதில் மரம் பெரியதாகி கொடுக்காப்பள்ளிகளை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கரூர் கலெக்டர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!