Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டரை வழிமறித்த காட்டு யானை..

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:40 IST)
நீலகிரியில் கலெக்டரின் காரை காட்டு யானை ஒன்று வழிமறித்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசின்குடி ஆதிவாசி கிராமத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதனை ஆய்வு செய்ய கலெகடர் இன்னசெண்ட் திவ்யா தனது உதவியாளருடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு பின்னாலும் அதிகாரிகள் காரில் சென்றனர்.

அப்போது வழியில் திடீரென ஒரு காட்டு யானை அவர்களை வழி மறைத்தது. சிறிது நேரம் கழித்து காட்டு யானை நடக்க ஆரம்பித்தது. அதனை பிந்தொடர்ந்து சென்ற வாகனங்கள் சென்றன. அப்போது மீண்டும் திரும்ப நின்றது. பின்பு 30 நிமிடங்கள் கழித்து காட்டு யானை காட்டிற்குள் சென்றது. அதன் பின்னர் அனைத்து வாகனங்களும் சென்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments