Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (10:41 IST)
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

ஆனால் நேற்று சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கருத்து கூறிவிட்ட நிலையில் வைகோ மட்டும் இன்னும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை

நேற்று செய்தியாளர்கள் வைகோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, 'கவிஞர் குடியரசு நினைவு தினம் என்பதால் வேறு எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று நழுவினார். ஆனால் இன்றும் அவர் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்.

திமுகவுடன் கூட்டு, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று கூறி வரும் வைகோ, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் பேசாமல் இருப்பது அவர் குழப்பவாதியா? அல்லது தந்திரக்காரரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments