ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (10:41 IST)
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

ஆனால் நேற்று சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கருத்து கூறிவிட்ட நிலையில் வைகோ மட்டும் இன்னும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை

நேற்று செய்தியாளர்கள் வைகோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, 'கவிஞர் குடியரசு நினைவு தினம் என்பதால் வேறு எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று நழுவினார். ஆனால் இன்றும் அவர் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்.

திமுகவுடன் கூட்டு, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று கூறி வரும் வைகோ, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் பேசாமல் இருப்பது அவர் குழப்பவாதியா? அல்லது தந்திரக்காரரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments