Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் டாஸ்மாக் இல்லாதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:58 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டது என்பதை பார்த்தோம். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வணிகத்திற்கு அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது
 
ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அதே போல் பார் இயங்குவதற்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிகளில் மதுபான விற்பனைக்கு ஏன் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளதை அளித்து தமிழக அரசின் சார்பில் என்ன பதில் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments