Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தோல்வியை தழுவுவது இதனால் தான்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (20:57 IST)
பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுதால்தான் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தாருகிறார்கள் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் குறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
எதிர்க்கட்சியான திமுக எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல்  அடுத்தடுத்து போராடி வருகிறது.எது செய்தாலும் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள், அதைப் பற்றி நான் கவலைப்பட தேவையில்லை. ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்துக்காக அல்ல, மகன் உதயநிதியை அதிகாரத்துக்காக வரவழைக்காகத்தான்  என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments