திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்.? கமல் விளக்கம்.!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:54 IST)
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் நாட்டின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
தி.மு.க கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
 
எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ: சிறையில் தமிழக மீனவர்கள்..! மார்ச் 22 வரை காவல்..! இலங்கை நீதிமன்றம்..!!
 
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தாக்குதல் சதி: 4 நகரங்கள் குறி, 2,000 கிலோ வெடிபொருள் கொள்முதல் – NIA விசாரணை தகவல்

அதிகாலை 2:45 மணிக்கு வேலை கொடுத்த மேலதிகாரி.. செய்யாததால் நடவடிக்கை: இளம்பெண்ணின் ஆதங்க பதிவு..!

அமெரிக்காவுக்கு வாங்க.. அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடுங்கள்: புதிய H-1B விசா கொள்கை

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற திருநங்கை.. செய்தியாளர் காப்பாற்றிய சம்பவம்.. போராட்டத்தில் பரபரப்பு..!

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments