Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்.? கமல் விளக்கம்.!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:54 IST)
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் நாட்டின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
தி.மு.க கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
 
எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ: சிறையில் தமிழக மீனவர்கள்..! மார்ச் 22 வரை காவல்..! இலங்கை நீதிமன்றம்..!!
 
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments