Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் குடும்பத்தினர் எனக்கு வாக்களிக்காதது ஏன்? ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:30 IST)
பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் கூட ஓட்டு போட வில்லையா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார் 
 
பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் வார்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது 
 
இவர் நான்காவது வார்டில் தனது குடும்பத்தினருடன் குடி இருப்பதாகவும் ஆனால் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு என்பதால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
இருப்பினும் அடுத்த தேர்தலில் நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments