என் குடும்பத்தினர் எனக்கு வாக்களிக்காதது ஏன்? ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:30 IST)
பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் கூட ஓட்டு போட வில்லையா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார் 
 
பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் வார்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது 
 
இவர் நான்காவது வார்டில் தனது குடும்பத்தினருடன் குடி இருப்பதாகவும் ஆனால் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு என்பதால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
இருப்பினும் அடுத்த தேர்தலில் நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேலம் தவெக கூட்டத்திற்கு ஒரு வழியா அனுமதி கிடைச்சாச்சு.. ஆனால் நிபந்தனைகள் என்னென்ன?

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்..!

காதலியுடன் மகனை கண்ட தாய்.. மெட்ரோ ரயில் நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்..!

மூன்று சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. தந்தையே மறைமுக காரணமா?

விஜய் கட்சி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அல்லது பூஜ்யம் ஆகும்.. ஒரு வித்தியாசமான கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments