Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் ? ஜக்கி வாசுதேவின் வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:15 IST)
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக  தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி ஈஷா யோகம் அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவில் இருந்து பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
’’தேர்தல் நாளன்று மக்கள் ஜாதி, மதம், மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்களிக்க வேண்டாம். நாட்டின் சக்தியை நிர்ணயிக்கும் சக்தி மக்களிடம் உள்ளது. எனவே ’’இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கு  வாக்களிக்க வேண்டும்’’  என ஜக்கிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments