Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (17:34 IST)
அதிமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களின் அறிமுகக் கூட்டம் இன்று, உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தபட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து தெரியவரும். இந்தக் குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி, குட்டையைக் குழப்பி  மீன் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments