Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (17:34 IST)
அதிமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களின் அறிமுகக் கூட்டம் இன்று, உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தபட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து தெரியவரும். இந்தக் குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி, குட்டையைக் குழப்பி  மீன் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments