Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மூவரில் ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியா?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:50 IST)
தமிழகத்தின் டிஜிபி திரிபாதி அவர்கள் நாளை மறுநாள் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது குறித்த கேள்வி எழுந்தது 
 
தமிழகத்தின் டிஜிபியை தேர்வு செய்ய இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி பதவி சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா மற்றும் கரன் சின்ஹா ஆகிய மூன்று பேரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவர் இந்த மூன்று பேரில் ஒருவர் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments