Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மூவரில் ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியா?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (19:50 IST)
தமிழகத்தின் டிஜிபி திரிபாதி அவர்கள் நாளை மறுநாள் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது குறித்த கேள்வி எழுந்தது 
 
தமிழகத்தின் டிஜிபியை தேர்வு செய்ய இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி பதவி சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா மற்றும் கரன் சின்ஹா ஆகிய மூன்று பேரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவர் இந்த மூன்று பேரில் ஒருவர் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments