Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இந்த மூவரில் ஒருவரா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:00 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 3 பேர்களை திமுக தலைமை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண்கள் யாரும் தயாராக இல்லாத நிலையில் முதல் முறையாக மார்ச் 6ஆம் தேதி பின் ஒருவராக பதவி ஏற்க உள்ளார் 
சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 167 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு  153  இடங்களில் வென்று உள்ளதால் திமுக மேயரை தேர்ந்தெடுக்க உள்ளது 
 
மேயர் பதவிக்கு 74 வது வார்டில் போட்டியிட்ட ஆர் பிரியா, 100 வது வார்டில் போட்டியிட்ட வசந்தி பரமசிவம் மற்றும் 159 வது வார்டில் போட்டியிட்ட நந்தினி ஆகிய மூவரில் ஒருவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments