Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை? அரசின் விளக்க அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (18:55 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சற்று முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 6 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்பது குறித்த விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியவர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் முறைகேடான முறையில் நகை கடன் தள்ளுபடி பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments