Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு மனு கொடுக்க வெள்ளைத்தாள் போதும்… தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழக மக்கள் முதல்வரிடம் ஏதேனும் மனுக் கொடுக்க வேண்டும் என்றால் வெள்ளைத் தாளில் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் மனு அளிக்கவும் எழுதவும் என்றே வெளியே பலர் இருப்பார்கள். அவர்களுக்காகவே நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது முதல்வரிடம் மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றால் வெறும் வெள்ளைத்தாளில் எழுதி கொடுத்தால் போதும். ஏதும் படிவங்கள் வாங்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments