Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: பாஜக தனித்துப் போட்டி

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:36 IST)
வரும் உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் பாஜக தனித்துப் போட்டியிடவுள்ளது.  

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களுக்கான 8 இடங்களிலும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான 40 இடங்களிலும் போட்டியிடவுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments