Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரொனா 4 வது அலை எப்போது? ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:56 IST)
தென்னாப்பிரிக்ககா,  ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 4 வது அலை தொடங்கியுள்ள  நிலையில் இந்தியாவில் வரும்  ஜூன் மாதம் 4 வது அலை தொடங்கவுள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரொனா   4 வது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதிவாக்கில் தொடங்கும் எனவும், அக்டோபர்  24 ஆம் தேதி வரை இது 4 மாதங்களுக்கு நீடிக்கும். இதுபுதிய உருமாறிய கொரொனாவாக வாய்ப்புள்ளாதாக ஏற்கனவே               உலக சுகாதார நிறுவவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments