Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரொனா 4 வது அலை எப்போது? ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:56 IST)
தென்னாப்பிரிக்ககா,  ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 4 வது அலை தொடங்கியுள்ள  நிலையில் இந்தியாவில் வரும்  ஜூன் மாதம் 4 வது அலை தொடங்கவுள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரொனா   4 வது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதிவாக்கில் தொடங்கும் எனவும், அக்டோபர்  24 ஆம் தேதி வரை இது 4 மாதங்களுக்கு நீடிக்கும். இதுபுதிய உருமாறிய கொரொனாவாக வாய்ப்புள்ளாதாக ஏற்கனவே               உலக சுகாதார நிறுவவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments