Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரொனா 4 வது அலை எப்போது? ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:56 IST)
தென்னாப்பிரிக்ககா,  ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 4 வது அலை தொடங்கியுள்ள  நிலையில் இந்தியாவில் வரும்  ஜூன் மாதம் 4 வது அலை தொடங்கவுள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரொனா   4 வது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதிவாக்கில் தொடங்கும் எனவும், அக்டோபர்  24 ஆம் தேதி வரை இது 4 மாதங்களுக்கு நீடிக்கும். இதுபுதிய உருமாறிய கொரொனாவாக வாய்ப்புள்ளாதாக ஏற்கனவே               உலக சுகாதார நிறுவவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments