Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாதம் வந்துவிட்டால்....பணம் காலி ?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (22:34 IST)
ஆடி மாதம் வந்துவிட்டாலே அனைத்துக் கடைகளிலிலும் சீசன் சேல் மற்றும் மன்சூல் ஆஃபர் என்று விதவிதமான தள்ளுபடிகள் போடுவர்.

பண்டிகைக் காலத்தில் ஆடை எடுக்கவேண்டுமென்று நினைத்திருப்பவர்களும் எப்படியாவதும் இந்த ஆடி சீசனல் சேலின் போதும் நல்ல தள்ளுபடியாக இருந்தால் புதுத் துணிகளும், பொருட்களும் எடுப்பர்.

இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் ஆடி வந்தால் பர்ஸ் காலி என்று குடும்பஸ்தர்களும், குடும்பத்தலைவர்களும் இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments