Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாதம் வந்துவிட்டால்....பணம் காலி ?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (22:34 IST)
ஆடி மாதம் வந்துவிட்டாலே அனைத்துக் கடைகளிலிலும் சீசன் சேல் மற்றும் மன்சூல் ஆஃபர் என்று விதவிதமான தள்ளுபடிகள் போடுவர்.

பண்டிகைக் காலத்தில் ஆடை எடுக்கவேண்டுமென்று நினைத்திருப்பவர்களும் எப்படியாவதும் இந்த ஆடி சீசனல் சேலின் போதும் நல்ல தள்ளுபடியாக இருந்தால் புதுத் துணிகளும், பொருட்களும் எடுப்பர்.

இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் ஆடி வந்தால் பர்ஸ் காலி என்று குடும்பஸ்தர்களும், குடும்பத்தலைவர்களும் இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments