Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாதம் வந்துவிட்டால்....பணம் காலி ?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (22:34 IST)
ஆடி மாதம் வந்துவிட்டாலே அனைத்துக் கடைகளிலிலும் சீசன் சேல் மற்றும் மன்சூல் ஆஃபர் என்று விதவிதமான தள்ளுபடிகள் போடுவர்.

பண்டிகைக் காலத்தில் ஆடை எடுக்கவேண்டுமென்று நினைத்திருப்பவர்களும் எப்படியாவதும் இந்த ஆடி சீசனல் சேலின் போதும் நல்ல தள்ளுபடியாக இருந்தால் புதுத் துணிகளும், பொருட்களும் எடுப்பர்.

இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் ஆடி வந்தால் பர்ஸ் காலி என்று குடும்பஸ்தர்களும், குடும்பத்தலைவர்களும் இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments