Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (17:01 IST)
சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள்  சங்க செயலர் அனீஸ்ராஜா பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சென்னை தீவுத்தடலில் அக்டோபர் 27 முதல் பட்டாசு விற்பனைக்காக பார்க்கிங் கட்டணத்தை குறைத்துள்ளோம்.
 
மொத்தம்70 வட்து கடைகளில் பட்டாசு விற்பனை தொடங்கும்  எனவும் அதில் பொதுமக்களுக்கு 10 %சலுகை அளிக்கப்படும் என்றும் மேலும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனையொட்டி பார்கிங் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் கூறினார்.
 
நேற்று ஆன்லை பட்டாசு விற்பனை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இது பற்றி அவர் குறிப்பிடும் போது :
 
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை போலிஸார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments