Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போது? முக்கிய தகவல்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (18:32 IST)
பொங்கல் பண்டிகையொட்டி  சிறப்புரயில்களுக்கான முன்பதிவு பற்றி ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

தமிழர்களின் திரு நாளான பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், பயணிககளுக்கு சிறப்பு ரயில் முன்பதிவு பற்றி ஆர்வமுடன் இருந்த  நிலையில், இருந்த நிலையில், பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை 8 மணி முதல் தொடங்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்- நெல்லை, எக்மோர், தம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி, - தாம்பரம், எர்ணாகுளம்- செனை, தாம்பரம்- நெல்லை – தாம்பரம் ஆகிய ரயில்களுக்கு நாளை முதல் முன்பதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றப்படுகிறாரா? புதிய முதல்வர் டிகே சிவகுமார்?

சென்னை புதிய தாழ்தள மின்சார பேருந்துகள்: எந்தெந்த வழியாக செல்லும்? பேருந்து எண் என்ன? - முழுமையான விவரங்கள்!

நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த பீகார் வாலிபர்கள்.. திருப்பூரில் பரபரப்பு..!

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

10 வயது மகனுக்கு கத்திக்குத்து.. அதன்பின் தவறை உணர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments