Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியில் அதிபர் தேர்தலின் 2 வது சுற்று எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (23:09 IST)
துருக்கி நாட்டில் வரும் 28 ஆம் தேதி  அதிபர் தேர்தலின் 2 வது சுற்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

துருக்கி நாட்டில் சமீபத்தில் அதிபர் மற்றும் பாராளுமன்றாத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் எர்டோகன் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி தரப்பில் கெமால் கிலிக்டரோக்லு ஆகியோர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில்,  91 சதவீதம் அளவு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்,  இத்தேர்தலில் வெற்றி பெற  வேட்பாளர் 50சதவீதம் வரை வாக்குகள் பெற வேண்டும்.

ஆனால், தற்போதைய அதிபர் எட்டோகன் 49.50சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனால், இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், வரும் 28 ஆம் தேதி  அதிபர் தேர்தலின் 2 வது சுற்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments