தமிழகத்தில் எப்போது ரமலான் பண்டிகை? தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:53 IST)
தமிழ் நாட்டில் வரும் வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஷரியத் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 9-04-24 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
 
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-424 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11.04.24 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments