Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எப்போது ரமலான் பண்டிகை? தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:53 IST)
தமிழ் நாட்டில் வரும் வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஷரியத் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 9-04-24 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
 
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-424 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11.04.24 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments