Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எப்போது ரமலான் பண்டிகை? தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:53 IST)
தமிழ் நாட்டில் வரும் வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஷரியத் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 9-04-24 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
 
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-424 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11.04.24 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments