Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் ? மருத்துவர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:06 IST)
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறியது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. அதில், கர்ப்பிணிகள் கருத்தரித்த ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ள கர்ப்பிணிகள் உரிய பரிசோதனைக்குப் பின் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கோவாக்‌ஷின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments