Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் ? மருத்துவர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:06 IST)
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறியது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. அதில், கர்ப்பிணிகள் கருத்தரித்த ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ள கர்ப்பிணிகள் உரிய பரிசோதனைக்குப் பின் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கோவாக்‌ஷின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments