Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் ? மருத்துவர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:06 IST)
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறியது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. அதில், கர்ப்பிணிகள் கருத்தரித்த ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ள கர்ப்பிணிகள் உரிய பரிசோதனைக்குப் பின் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கோவாக்‌ஷின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments