Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் ? மருத்துவர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:06 IST)
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறியது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. அதில், கர்ப்பிணிகள் கருத்தரித்த ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ள கர்ப்பிணிகள் உரிய பரிசோதனைக்குப் பின் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கோவாக்‌ஷின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments