Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி தகவலை நம்பி ஏமாற வேண்டாம்- BSNL அறிவுரை

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:02 IST)
மோசடி நடத்தும் நோக்கில் கூறப்படும் பொய்யான  தகவல்களை நம்பி தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம் என பிஎஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சில மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களின் சிம் ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி எண்ணை தொடர்புகொள்ள கூறுகின்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அத்தகவல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பிஎஸ்.என்.எல். கூறியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துத் தனிப்பட்ட வங்கி விவரங்கள் KYC விவரங்களைப் பகிர வேண்டாமெனவும் கூறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments