Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி தகவலை நம்பி ஏமாற வேண்டாம்- BSNL அறிவுரை

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (21:02 IST)
மோசடி நடத்தும் நோக்கில் கூறப்படும் பொய்யான  தகவல்களை நம்பி தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம் என பிஎஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சில மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களின் சிம் ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி எண்ணை தொடர்புகொள்ள கூறுகின்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அத்தகவல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பிஎஸ்.என்.எல். கூறியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துத் தனிப்பட்ட வங்கி விவரங்கள் KYC விவரங்களைப் பகிர வேண்டாமெனவும் கூறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments