Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை என்ன ? நீதிபதிகள் அதிருப்தி

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (18:10 IST)
ஹெல்மெட் சீட் பெல்ட் அணியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து ஹெல்மெட் விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது:
 
இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவர் யாரும் ஹெல்மெட் அணிவது கிடையாது.ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்துவதில் அரசின் செயல்பாட்டில் அதிருப்தி அடைவதாக தெரிவித்தது.மேலும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை அறிக்கையில் இல்லை என்று கூறியுள்ளனர்.
 
இதற்கு வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்வதை மெதுவாகத்தான் வழக்கத்திற்கு கொண்டு வர முடியும்  என தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

அமித்ஷா என நினைத்து சந்தானபாரதிக்கு போஸ்டர் அடித்த பாஜக!? - போஸ்டரால் கலகல!

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.. திருத்தப்பட்டது நடத்தை விதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments