Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:58 IST)
தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு
நகரத்தை தூய்மை பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என கோவை மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் இது குறித்து அரசு பரிசீலித்து வந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கோவை தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சிமுறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என கோவை மாநகராட்சி மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
மேலும் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments