Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:58 IST)
தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு
நகரத்தை தூய்மை பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என கோவை மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் இது குறித்து அரசு பரிசீலித்து வந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கோவை தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சிமுறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என கோவை மாநகராட்சி மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
மேலும் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments