Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஆனால் அதற்கு முன் செய்யவேண்டியது!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:01 IST)
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவர்கள் கோ வின்  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அரசு மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவர்கள் அனைவரும் கோ வின் என்ற தளத்தில் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments