Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 தொகுதிகளிலும் ஜெயிப்போம்: ரஜேந்திரபாலாஜி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (18:43 IST)
விருதுநகரில் நடைபெற்ற கட்சி இல்ல விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
’தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் களத்தில் நிற்பது அதிமுகவும்,திமுகவும்தான்.நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சிறுவோம்.  20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இடைத்தேர்தலை சந்திக்க  அதிமுக தயாராகவுள்ளது.
 
மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி முதல்வர் பழனிசாமி தலைலையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments