Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 தொகுதிகளிலும் ஜெயிப்போம்: ரஜேந்திரபாலாஜி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (18:43 IST)
விருதுநகரில் நடைபெற்ற கட்சி இல்ல விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
’தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் களத்தில் நிற்பது அதிமுகவும்,திமுகவும்தான்.நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சிறுவோம்.  20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இடைத்தேர்தலை சந்திக்க  அதிமுக தயாராகவுள்ளது.
 
மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி முதல்வர் பழனிசாமி தலைலையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments