Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட்டை திறந்தே தீருவோம்: மார்தட்டும் அதிகாரி; முட்டாளாக்கப்பட்ட மக்கள்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (16:27 IST)
ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறப்போம் என ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடத்தி அது கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்தது. ஆனால், தமிழக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத, ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கண்டிப்பாக ஆலையை திறப்போம் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments