Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (16:05 IST)
புதுக்கோட்டையில் மாணவி ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஆர்த்தி(18) என்ற இளம்பெண் தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் செல்வது தான் வழக்கம்.
 
அப்படி நேற்றும் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் போலீஸார் தேடுதலில் ஈடுபட்டபோது, ஆர்த்தி ஒரு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments