Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (16:05 IST)
புதுக்கோட்டையில் மாணவி ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஆர்த்தி(18) என்ற இளம்பெண் தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் செல்வது தான் வழக்கம்.
 
அப்படி நேற்றும் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் போலீஸார் தேடுதலில் ஈடுபட்டபோது, ஆர்த்தி ஒரு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments