Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்: அர்ஜூன் சம்பத்

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (04:11 IST)
சமீபத்தில் கவர்னர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பெரும்பாலானோர் விஜயேந்திரருக்கு எதிராகவும், ஒருசிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் இதுகுறித்து கூறியபோது, 'தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கிறிஸ்துவ மிஷனரிகள் சொல்வதைக் கேட்டு நடந்தவர் என்றும் இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய தமிழ்த்தாய் பாடலாக  பாரதி, குமரகுருபரர், வள்ளலார் பாடல் பயன்படுத்தப்படும்'' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அர்ஜூன் சம்பத் கருத்தை யாரும் சீரியஸாக எடுத்து கொண்டது போல் தெரியவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments