Webdunia - Bharat's app for daily news and videos

Install App

89 வயதில் மாடலிங் செய்யும் பெண்

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (00:28 IST)
பொதுவாக மாடலிங் தொழிலுக்கு டீன் ஏஜ் வயது பெண்களே வருவதுண்டு. பெரிய நிறுவனங்கள் இளம்பெண்களை மட்டுமே தங்களது தயாரிப்புகளுக்கு மாடல்களாக ஒப்பந்தம் செய்வதுண்டு. நடிகைகளாக இருந்தால் கூட வயதான பெண்களை மாடலிங்கிற்கு அழைப்பது இல்லை

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த 89 வயது பெண் பிரபல நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1950ஆம் ஆண்டு முதல் மாடலிங் தொழில் செய்து வரும் இந்த பெண்ணின் பெயர் டாஃபேன் செல்பி. இவர் பெரிய மற்றும் அடர்த்தியான கண் புருவத்தை தரும் தயாரிப்பு ஒன்றுக்கு மாடல் செய்யவுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் செல்பி கையெழுத்திட்டுள்ளதால் இவர்தான் உலகின் மிக வயதான மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு சுப்பர் மாடல் என்ற பட்டத்தையும் அவரது ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments