Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை யாரும் பார்க்கவில்லை சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம்; கே.சி.வீரமணி

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:30 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை, சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.


 

 
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என பொய் கூறினோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் நேற்று அமைச்சர் கே.சி.வீரமணியும் இதையே கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. உடல்நிலை சரியாகி வந்தால் சசிகலா எங்களை பற்றி ஜெயலலிதாவிடம் போட்டு கொடுத்துவிடுவாரு என்ற பயத்தில் சசிகலா சொன்னதை அப்படியே வெளியே வந்து சொன்னோம் என்றார். 
 
ஜெயலலிதா மறைவுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் மர்மமாக உள்ள நிலையில் அமைச்சர்கள் இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments