Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' ஹெல்மெட் அணிய விலக்களிக்க வேண்டும்" - மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:25 IST)
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒரு கவுன்சிலர் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மேயராக பிரியா பதவி வகித்து வருகிறார். சென்னை மாமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும்   நிலையில், இன்றைய  கூட்டத்தின்போது,  வார்டு உறுப்பினர் தேவி, தனது வார்டுக்கு பைக்கில் ஆய்வுக்கு செல்லுகையில், ஹெல்மெட் அணிந்து செல்வதால், பொதுமக்களால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. அதனால் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேயரிடம்  கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மேயர் பிரியா, ஹெல்மெட் அணிவது பாதுகாப்பிற்காக, கவுன்சிலர் என்றாலும்  உத்தரவை மீறக் கூடாது என்று  கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments