Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் இருந்து ஜோடோ பாதயாத்திரை.. ராகுல் காந்தி திட்டம்..!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:17 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதை யாத்திரை நடத்திய நிலையில் அடுத்த கட்ட பாதயாத்திரையை அயோத்தியில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் வரும்  2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜோடா யாத்திரையை குஜராத்தில் இருந்து தொடங்குவார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து யாத்திரையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments