Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்கிறோம் - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (17:39 IST)
இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பெண்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மானுட குலத்தின் சரிபாதி பெண்களென உலகு நினைக்கிறது. உயர்கிறது. நம் நாட்டில், மாநிலத்தில் அந்த நிலையா இருக்கிறது? பெண்ணுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கிற, ஊக்கப்படுத்துகிற ஆட்சிகளைத் தூக்கி எறியவிருக்கும் தோழியரே வாழ்த்துகிறேன் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், உலகத்தில் நடந்த எல்லாப் புரட்சிகளும் பெண்களால்தான் நடந்தது. பெண்மைதான் நான் படித்த புத்தகங்களிலேயே பெண்மைதான் சிறந்த புத்தகம். பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கட்சியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுதிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments