Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்கிறோம் - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (17:39 IST)
இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பெண்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மானுட குலத்தின் சரிபாதி பெண்களென உலகு நினைக்கிறது. உயர்கிறது. நம் நாட்டில், மாநிலத்தில் அந்த நிலையா இருக்கிறது? பெண்ணுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கிற, ஊக்கப்படுத்துகிற ஆட்சிகளைத் தூக்கி எறியவிருக்கும் தோழியரே வாழ்த்துகிறேன் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், உலகத்தில் நடந்த எல்லாப் புரட்சிகளும் பெண்களால்தான் நடந்தது. பெண்மைதான் நான் படித்த புத்தகங்களிலேயே பெண்மைதான் சிறந்த புத்தகம். பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கட்சியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுதிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments