Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை: எய்ம்ஸ் மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ஆகியோர் சிகிச்சை செய்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் நீதியரசர் ஆறுமுகச்சாமி அவர்கள் தலைமையிலான விசாரணை கமிஷன் முன் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராகினர்.
 
இந்த விசாரணை முடிந்தபின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம் என்றோம் என்றும், ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் என்றும் கூறினர்.
 
எனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினத்தில் அவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டதற்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்த கருத்துக்கும் பெரும் முரண்பாடு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments