Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மழை பேய்ஞ்சா.. தண்ணி தறோம்” இருமாப்பு காட்டும் கர்நாடக அமைச்சர்

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (13:49 IST)
கர்நாடகாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடக அமைச்சர் எச் டி ராவன்னா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
குறுவை சாகுபடிக்காக காவேரியில் வரும் ஜூன் 12ல் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்நிலையில் தமிழக கோவில்களுக்கு சுற்றுலா வந்திருக்கும் முன்னாள் பிரதமரான தேவகவுடாவுடன் அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான எச் டி ராவன்னாவும் வந்திருந்தார். கும்பகோணத்தில் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து காவேரி நீர் திறப்பு பற்றி அவர் பேசியதாவது “போன வருடம் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அணையில் நீர்வரத்தும் அதிகமில்லை. எனவே நல்ல மழை பொழிந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments