Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு திருப்தி: 10 தொகுதிகள் பெற்றபின் காங்கிரஸ் பிரமுகர் பேட்டி

திமுக
Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (21:01 IST)
திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்று இடம்பெற்றுவிட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
கலைஞர் காலம் முதல் இன்றுவரை தி.மு.க- காங்கிரஸ் இடையே நல்ல உறவு தொடர்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் திருப்தி அளிக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்
 
நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments