Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி கோர விபத்து!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:22 IST)
தண்ணீர் லாரி மோதியத்தில் இருவர் பலி!
தூத்துக்குடி ரமேஷ் பிளவர் பூக்கம்பெனிக்கு  பெண் தொழிலாளிகள் வேனில் வந்த போது சில்லாநத்தம் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு- மருத்துவமனையில் 2பேர் உயிரிழப்பு- 10 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments