Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் கரையும் சாலை...பொதுமக்கள் அதிர்ச்சி...

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:25 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  பிரதான் மந்திரி சாலை திட்டத்தில் போடப்பட்ட சாலைகள்  தண்ணீரில் கரைவதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என்ற பகுதியில் உள்ள தாலூகா ஏகப்பெருமங்களூர் கிராமத்தில் பிரதான் மந்திரி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இந்தத் தார் சாலை தண்ணீரில் கரைவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தி  புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments