Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:07 IST)
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு  எழுத உள்ளதை அடுத்து பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு முதல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments