Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:07 IST)
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு  எழுத உள்ளதை அடுத்து பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு முதல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments