Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் உபரிநீர் குறைப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:33 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது என்பதும் குறிப்பாக செம்பரபாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் உபரிநீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக 2,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை பகுதிக்குள் வரும் நீரின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments