Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் உபரிநீர் குறைப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:33 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது என்பதும் குறிப்பாக செம்பரபாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் உபரிநீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக 2,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை பகுதிக்குள் வரும் நீரின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments